இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்

இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்

       சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது🗣 கூந்தல் வளர இல்ல,🙅‍♂ கொசுவை ஒழிக்க..!! முன்னோர்கள் 👵🏿சொன்ன எக்கோ சிஸ்டம்..
  • ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 🤚பத்து லிட்டர் 🚿தண்ணீரில் குளித்தான்🤗 என்றால், அந்த 🤚பத்து லிட்டர் தண்ணீரும் 💦மரம்,🌿செடி,கொடிகளுக்கு பயன்படும். 
  • ஆனால் சோப்பும்,😈 ஷாம்பும்👹 பயன்படுத்தி 🚿குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.
  •  👚துணி துவைக்க வேப்பங்கொட்டையில் 🌿செய்த சோப்பை பயன்படுத்தினால் 💦தண்ணீரில் உள்ள மீன்கள்🐠 எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.
  • சீயக்காய், 🌿அரப்பு போன்ற 🍃இயற்கை பொருட்களை பயன்படுத்தி 💆‍♂தலைக்கு குளிக்கும் பொழுது 🚿அந்த அழுக்கை💩 உண்ண 😋மீன்கள் ஓடிவரும்.
  • 🍯பாத்திரம் கழுவ💦 இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் 🐸சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.
  • ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு🥚முட்டைகளை அந்த 🐸தவளைகள்🐸 உண்டு 👵🏿மனிதனை காய்ச்சல் 🤕போன்ற நோய் நொடிகளிலிருந்து 👽காப்பாற்றின.
  •  ஒரு தட்டான்பூச்சி🦋 நாள் ஒன்றுக்கு  ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் .
  • 😋இப்பொழுது தவளையும்🐸 இல்லை;😔 தட்டானும்🦋இல்லை.அதனால் தான் 👿டெங்கு காய்ச்சல்🤒 மனிதனைக் கொல்கிறது.🤧
  • முடிந்தவரை 🌿இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.🤗நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை 👹என்ற வகையில் செயல்பட வேண்டும். 👇இன்றைய 👵🏿மனிதனின் அனைத்து🙌 துன்பங்களுக்கும் 🤧காரணம், அவன் இயற்கையை மறந்து 🤔செயற்கைக்கு 👽மாறியதே 🌿இயற்கை மனிதனை👵🏿வாழவைக்கும் ,🤗 செயற்கை அவர்களைக்👽 கொன்றழிக்கும்...😈

Comments