ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...
நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...
- பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..
- கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..
- துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..
- பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..
- எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..
- அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..
- சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..
- சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..
நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...
Comments
Post a Comment